அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கில் ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆஜராவதா?: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கடும் கண்டனம்

சென்னை: வேலுமணிக்காக ஆஜராகும் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராவதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கெனவே வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராவது முறையல்ல என தெரிவித்தார். …

The post அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கில் ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆஜராவதா?: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: