அப்போது ஜெயவேல் முருகன் பேசுகையில், ‘நான் கே.பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவன். இது வட சென்னை பின்னணியில் நடக்கும் தண்ணீரை பற்றிய படம். ஆண்டவர் வாட்டர் சப்ளை உரிமையாளர் ராதாரவிக்கும், ஜான் வாட்டர் சப்ளை உரிமையாளர் சரண்ராஜூக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை. படத்துக்கு பின்னணி குரல் கொடுத்த சத்யராஜ் சாருக்கு நன்றி. இக்கதையை வருண பகவான் கோணத்தில் இருந்து சொல்கிறோம். சில பாடல்களை பாடிய யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி ஆகியோருக்கு நன்றி’ என்றார்.
வருண பகவான் கோணத்தில் படமான கதை: இயக்குனர் தகவல்

- சென்னை
- யாக்கை பிலிம்ஸ்
- கார்த்திக்
- ஸ்ரீதரன்
- வேன் புரொடக்ஷன்ஸ்
- ஜெயவேல் முருகன்
- ராதாரவி
- சரண்ராஜ்
- துஷ்யந்த் ஜெயபிரகாஷ்
- கேப்ரியெல்லா
- சங்கர் நாக் விஜயன்
- Haripriya
- ஸ்ரீராம் சந்தோஷ்…