ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

காஷ்மீர்; ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏ.கே.-47 துப்பாக்கிகள், சீனாவின் எம்-16 துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது….

The post ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: