கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் குத்திக் கொலை..!!

கோவை: கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் சந்தோஷ்குமார் (34) குத்திக் கொல்லப்பட்டார். கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் குனியமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டனிடம் வேலை செய்து வந்தார். சந்தோஷ்குமார் – மணிகண்டன் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. …

The post கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் குத்திக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: