விருதுநகர் சாலையில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் தம்பதி பலி

விருதுநகர்: விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதியதில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த மனோஜ்-நித்திஷா தம்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பெற்றோர் இறந்தநிலையில் படுகாயமடைந்த குழந்தைகள் பிரணவ் ஆதித்யா(8), ஜெனிஷா ஸ்ரீ(9)-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   …

The post விருதுநகர் சாலையில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் தம்பதி பலி appeared first on Dinakaran.

Related Stories: