ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டிய 2 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டிய 2 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். அரசு தரப்பில் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  …

The post ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டிய 2 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: