துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: துவரை உற்பத்தியை அதிகரிக்க தரிசு நிலங்கள் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும் எனவும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய பயறு பெருக்க சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.    …

The post துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Related Stories: