தமிழகம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு Jul 28, 2025 முல்லை பெரியார் அணை தின மலர் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. 142 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 132 அடியாக இருந்த நிலையில் 2 நாட்களில் 3 அடி உயர்ந்து தற்போது 135 அடியாக உள்ளது. The post முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு appeared first on Dinakaran.
வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்த பிறகு, கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி என்சிசி மாணவிகள் 300 பேருக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்பு!
ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு