தமிழகம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு Jul 28, 2025 முல்லை பெரியார் அணை தின மலர் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. 142 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 132 அடியாக இருந்த நிலையில் 2 நாட்களில் 3 அடி உயர்ந்து தற்போது 135 அடியாக உள்ளது. The post முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு appeared first on Dinakaran.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்