முதல்வர் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். தமிழக முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப, மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வர் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்: ஜி.கே.வாசன் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: