மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என்று 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்து.

The post மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: