இந்நிலையில் 5200 பேர் கொண்ட இரண்டாவது குழுவினர் அனந்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மற்றும் கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள பால்டல் பாதை வழியா அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கினார். பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து புறப்பட்ட 2வது குழுவில் 4,74 ஆண்கள், 786 பெண்கள் மற்றும் 19 சிறுவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 11,138 பேர் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9ம் தேதி முடிவடையும்.
The post அமர்நாத் யாத்திரை தொடங்கியது: 11,138 பக்தர்கள் குகைக்கோயிலுக்கு பயணம் appeared first on Dinakaran.
