இதில் அதிகபட்சமாக கடந்த 30ம் தேதி ரூ.5.30 கோடி காணிக்கை கிடைத்தது. ஜூன் மாதத்தில் 10.05 லட்சம் பேர் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கடந்த மே மாதத்தில் 23.77 லட்சம் பேர் சுவாமியை தரிசித்து ரூ.106.83 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் 24 லட்சம் பேர் தரிசனம்: ரூ.119 கோடி காணிக்கை appeared first on Dinakaran.
