பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது எடப்பாடிக்கு தேவையற்ற சுமை. பாமகவில் ஏற்பட்டிருப்பது உள்கட்சி பிரச்னை. செல்வப்பெருந்தகை ராமதாசை சந்தித்தது போல் நானும் சந்திப்பேன். அன்புமணியையும் சந்திப்பேன். பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல. வன்னிய மக்களின் உரிமைகளுக்காக உருவான கட்சி. அதில் ஏற்பட்டிருக்கும் விரிசலை அன்பால் சரி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post ராமதாஸ் அன்புமணியை சந்திப்பேன்: சீமான் தகவல் appeared first on Dinakaran.
