தமிழகம் யானை தாக்கி இறப்போரின் இழப்பீட்டு தொகையை உயர்த்துக: ராமச்சந்திரன் எம்எல்ஏ Jun 28, 2025 ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் சென்னை சென்னை: யானை தாக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தரப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என எம்எல்ஏ ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். இழப்பீட்டு தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த வேண்டும் என தெரிவித்தார். The post யானை தாக்கி இறப்போரின் இழப்பீட்டு தொகையை உயர்த்துக: ராமச்சந்திரன் எம்எல்ஏ appeared first on Dinakaran.
மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி – வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னேற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்