வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றியை நீக்குக: துரை வைகோ கோரிக்கை

சென்னை: வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என துரை வைகோ எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கினால் மட்டுமே காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

The post வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றியை நீக்குக: துரை வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: