எஸ்.ஐ.க்கான பதவி உயர்வில் பாரபட்சம் கூடாது: டிடிவி தினகரன்

சென்னை: காவல் உதவி ஆய்வாளருக்கான பதவி உயர்வில் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2002 முதல் 2010ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வை தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

The post எஸ்.ஐ.க்கான பதவி உயர்வில் பாரபட்சம் கூடாது: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: