குற்றம் சென்னை வேப்பேரி பகுதியில் 108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது Jun 03, 2025 சென்னை வேப்பேரி சென்னை வேப்பேரி சென்னையின் வேப்பரி சென்னை: சென்னை வேப்பேரி பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 108 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பெண் உட்பட 4 பேர் கைதான நிலையில் 108 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ, 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. The post சென்னை வேப்பேரி பகுதியில் 108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்
திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற 8 பேர் கைது: 13.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை
18 வயது மகளை கடத்தி 31 வயது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த 42 வயது கொடூர தாய்: வந்தவாசி அருகே பரபரப்பு
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு