குற்றம் திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.20 லட்சம் பறிமுதல் May 29, 2025 திருவாரூர் பீரலம் திருவாரூர் மாவட்டம் முகம்மது யூசுப் பந்தனல்லூர் தின மலர் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு பேருந்தில் பயணம் செய்த பந்தநல்லூரைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரிடம் இருந்து போலீசார் பணம் பறிமுதல் செய்த்தனர். The post திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.20 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.
டாஸ்மாக்கில் மது அருந்தும்போது தகராறு முதல்வர் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை வாலிபருக்கு போலீஸ் வலை
பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்: உறவினர்களிடம் கையும் களவுமாக சிக்கியதால் நடவடிக்கை
செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை: சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு
மேட்ரிமோனியல் மூலம் பழகி இளம்பெண்ணுடன் உல்லாசம்: ரூ.10 லட்சம், 2.5 பவுன் மோசடி; சென்னை தொழிலதிபர் மீது புகார்
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்