குற்றம் திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.20 லட்சம் பறிமுதல் May 29, 2025 திருவாரூர் பீரலம் திருவாரூர் மாவட்டம் முகம்மது யூசுப் பந்தனல்லூர் தின மலர் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு பேருந்தில் பயணம் செய்த பந்தநல்லூரைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரிடம் இருந்து போலீசார் பணம் பறிமுதல் செய்த்தனர். The post திருவாரூர் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.20 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்
ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது
ஒருதலை காதலால் விபரீதம்; மாடியில் இருந்து தள்ளியதில் கல்லூரி மாணவி படுகாயம்: கொலைமுயற்சி வழக்கில் போதை வாலிபர் கைது
பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம் கிரானைட் அதிபர் கடத்தல்: பெங்களூருவில் மீட்பு: சென்னை, திருவள்ளூர் கும்பல் கைது