தமிழகம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது! May 27, 2025 பனிச்சரிவு நீலகிரி எமரால்டு பவானி சேரங்கோடு தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. எமரால்டு 13 செ.மீ., மேல் பவானி 12 செ.மீ., சேரங்கோடு 10 செ.மீ. மழை பதிவானது. அவலாஞ்சியில் தொடர்ந்து 2வது நாளாக 25 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. The post அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது! appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி