தமிழகம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது! May 27, 2025 பனிச்சரிவு நீலகிரி எமரால்டு பவானி சேரங்கோடு தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. எமரால்டு 13 செ.மீ., மேல் பவானி 12 செ.மீ., சேரங்கோடு 10 செ.மீ. மழை பதிவானது. அவலாஞ்சியில் தொடர்ந்து 2வது நாளாக 25 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. The post அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது! appeared first on Dinakaran.
தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர வாகன சோதனை
பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கேஸ் தட்டுப்பாடு விறகு அடுப்பில் சமையல் செய்து சமாளிக்கும் தமிழக அரசு சமையலர்கள்
‘கோடையிலும் இனி பற்றாக்குறை இருக்காது’ நகர மக்கள் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் விரிவாக்க பணி தீவிரம்