இந்தியா கொச்சியில் சரக்கு கப்பல் விபத்தில் கப்பலில் பயணித்த 24 பேரும் மீட்பு! May 25, 2025 கொச்சி கடலோர காவல்படை கொச்சியில் ரசாயனம் ஏற்றிச் சென்ற கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்த விபத்தில், கப்பலில் பயணித்த 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என கடலோர காவல்படை கண்காணித்து வருகிறது. The post கொச்சியில் சரக்கு கப்பல் விபத்தில் கப்பலில் பயணித்த 24 பேரும் மீட்பு! appeared first on Dinakaran.
மசூதி சேதப்படுத்தப்பட்டதால் நேபாளத்தில் திடீர் பதற்றம் இந்திய எல்லை மூடல்: இந்து தெய்வங்களுக்கு எதிராக கோஷம்
க்ரோக் ஆபாச ஏஐ படங்கள் விவகாரம் ‘எக்ஸ்’ அறிக்கை சமர்ப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு
சபரிமலை கோயிலில் மீதமிருந்த தங்கத்தையும் திருட திட்டம்: கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை
வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எஸ்ஐஆர் பணிக்கான மொபைல் ‘ஆப்’ஐ உருவாக்கியது பாஜவின் ஐடி பிரிவு: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்: இரண்டு நாளில் 2.25 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
பொருளாதார நெருக்கடி எதிரொலி பிஎப் ஊதிய உச்ச வரம்பு 4 மாதத்திற்குள் திருத்தம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்