இந்திராவின் தைரியம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கடந்த 1971ல் வங்கதேச விடுதலை போரின்போது, இந்தியாவை மிரட்டுவதற்காக அமெரிக்கா அணு ஆயுதங்களை கொண்ட தனது போர் கப்பலை வங்கக் கடலில் நிறுத்தியது. ஆனால், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அதற்கெல்wலாம் பயப்படவில்லை. இந்தியாவின் நலனுக்கு எது நல்லதோ அதை இந்திரா செய்தார். வங்கதேசம் பிறந்தது. இந்திரா காந்தியின் தைரியமான தலைமை இன்றைக்கு இந்தியாவில் இல்லை’ என்றார்.
The post அமெரிக்கா தலையீட்டை இந்தியா ஏற்கிறதா..? காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.
