இந்நிலையில் நேற்றிரவு அரசூர் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள இருவரும் சின்னகரட்டில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி சின்னகரட்டில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி தற்கொலை செய்து கொள்வதை பார்த்த சக்திவேலுவும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post காதல் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.