தமிழகம் மீஞ்சூரில் பெயிண்டர் வெட்டிக் கொலை..!! May 07, 2025 ஓவியர் வெதிக் திருவள்ளூர் ஆனந்தராஜ் மீன்சூர், திருவள்ளூர் மாவட்டம் மீயெகூர் ஆனந்த் ராஜ் Ad திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பெயிண்டர் ஆனந்தராஜ் (32) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட நிலையில், உடலை கைப்பற்றி மீஞ்சூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post மீஞ்சூரில் பெயிண்டர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.
வந்தே பாரத் ரயில்களில், காலை வேளையில், அசைவ உணவு தவிர்க்கப்படவில்லை; அவ்வாறான செய்தி தவறு: தெற்கு ரயில்வே விளக்கம்
ஜோலார்பேட்டை அருகே பயங்கரம்; ரயில் முன் பாய்ந்து காதலன் கர்ப்பிணி காதலி தற்கொலை: 9 மாத சிசுவும் சடலமாக மீட்பு
ஒன்றிய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் வேண்டுமென்றே இந்தியை திணிப்பது கடும் கண்டனத்துக்குரியது: செல்வப்பெருந்தகை
2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு