தமிழகம் மீஞ்சூரில் பெயிண்டர் வெட்டிக் கொலை..!! May 07, 2025 ஓவியர் வெதிக் திருவள்ளூர் ஆனந்தராஜ் மீன்சூர், திருவள்ளூர் மாவட்டம் மீயெகூர் ஆனந்த் ராஜ் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பெயிண்டர் ஆனந்தராஜ் (32) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட நிலையில், உடலை கைப்பற்றி மீஞ்சூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post மீஞ்சூரில் பெயிண்டர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சட்டமன்ற தேர்தலில் முதல்வருக்கு வெற்றியை அன்பளிப்பாக வழங்க சூளுரைப்போம்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம்; கலப்பட எரிபொருளை பயன்படுத்தி இருக்கலாம்! சென்னையை சேர்ந்த நிபுணர் பகீர் தகவல்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணி நியமனம்; ஒப்புதல் மறுப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு நாளை முதல் நிலை தேர்வு: 72 பதவிக்கு 2.49 லட்சம் பேர் போட்டி
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு