10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி

டெல்லி: 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. சிறுவர்களின் தாயாரை கார்டியனாக நியமித்து வங்கிக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

The post 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: