வக்ஃபு சட்டத்துக்கு எதிராக முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை

கொல்கத்தா : வக்ஃபு சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன் கல்வீச்சும் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை அடுத்து முர்ஷிதாபாத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

The post வக்ஃபு சட்டத்துக்கு எதிராக முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை appeared first on Dinakaran.

Related Stories: