ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சித்தராமையா வரவேற்பு..!!

கர்நாடகா: ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வரவேற்பு தெரிவித்துள்ளார். மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்கக் கூடாது என்ற தீர்ப்பு ஜனநாயகம், கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றி. மக்களால் தேர்வான அரசுக்கு இடையூறு செய்ய ஆளுநர்களை பாஜக அரசு பயன்படுத்தியதை தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

The post ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சித்தராமையா வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: