இது ஜனநாயக நாடு. இந்திய நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள் தற்போது பாகிஸ்தான், வங்கதேச நாட்டில் உள்ளனர். விடுதலைக்கு போராட்டமே செய்யாதவர்கள் பாஜவிலும், பாராளுமன்றத்திலும் உள்ளனர். நாங்கள் யாருடனும் கூட்டணி குறித்து பேச மாட்டோம். மக்களுடன் தான் கூட்டணி.
நாய் மாதிரி திரிந்து, நாலு வீட்டில் நக்கி பிழைப்பதற்கு பதில், சிங்கம் மாதிரி கர்ஜித்து கொண்டும், புலி மாதிரி காட்டில் திரிந்து வேட்டையாடி பிழைப்பது போல் நான் புலி மாதிரி இரை தேடிக்கொள்வேன். கூட்டணிக்கு போனால் நான் எஜமான் சொல்வதுபோல் கேட்க வேண்டும். நான் தனித்து நின்று நானே எஜமானாக இருந்து கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
The post இரை தேடி வேட்டையாடுவேன் நாய் மாதிரி நாலு வீட்டில நக்கி திரிய மாட்டேன்…. சீமான் ரோஷம் appeared first on Dinakaran.