அப்போது, ஆசிட் வீரியம் தாங்காமல் மயங்கி விழுந்தார். உடனடியாக யுகானந்தவேல் மற்றும் சந்திரன் (54) ஆகியோர் டேங்கருக்குள் இறங்கி அவரை மீட்டு வெளியே அனுப்பினர். ஆனால், யுகானந்தவேல், சந்திரன் ஆகிய இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். பவானி தீயணைப்பு படையினர் வந்து இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் இருவரும் இறந்தது தெரியவந்தது. செல்லப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
The post சுத்தம் செய்தபோது பரிதாபம்; ஆசிட் டேங்கர் லாரியில் 2 பேர் மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.