இந்நிலையில் இங்குள்ள 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் செவ்வாயன்று மாலை திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகள் உயிரிழந்தனர். மீதமுள்ள 16 பேருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post உ.பி அரசு மையத்தில் இரவு உணவு சாப்பிட்ட 4 குழந்தைகள் பலி, 16 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.