சிறிது நேரத்துக்கு பின் மலையைவிட்டு கீழே இறங்கினர். நேற்று அதிகாலை 3வது மலைக்கு வந்தபோது சிவாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. நண்பர்கள் அவருக்கு முதலுதவி சிசிச்சை அளித்தனர். இருந்தாலும் பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏற்கனவே இதய கோளாறுக்காக பேஸ்மேக்கர் கருவி சிவா பொருத்தியுள்ளார். இரவு முதல் விடிய விடிய மலை ஏறி இறங்கியதால் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
The post வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.