தமிழகம் சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறப்பு! Jan 05, 2026 சின்னாறு அணை தர்மபுரி பாலக்கோடு தருமபுரி: பாலக்கோடு அருகே சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வலது புறக்கால்வாய் வழியாக 140 நாள்களுக்கு, மாவட்ட ஆட்சியரால் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல், நிதியுதவி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல், நிதியுதவி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது: ஒன்றிய அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு
கிரீமி லேயர் வரம்புக்கு முற்றுப்புள்ளி: சமூகநீதியை நிலைநாட்டிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு..!
எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் கையிருப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் சங்கம் தகவல்
அதிமுக கொடி சேதப்படுத்தப்பட்ட விவகாரம் சமரசத்தை உறுதிப்படுத்த டிடிவி.தினகரன் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
புனித தோமையார் மலையில் ரூ.35.45 கோடியில் முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மைய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டு நீட்டிப்பு: பதிவாளர் உத்தரவு பிறப்பித்ததாக உயர் நீதிமன்றத்தில் தகவல்
பாமக கட்சி, சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க மாநிலத்துக்கு ஆர்.என்.ரவி மாற்றப்பட்டதால் தமிழ்நாடு புதிய பொறுப்பு ஆளுநர் பதவியேற்பு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டு போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: 28 சுங்கச்சாவடிகளில் 5% முதல் 15% வரை அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அதிருப்தி
2021ல் நடந்த கொலை உள்ளிட்ட குற்றங்கள் 2025ல் வெகுவாக குறைந்தது போதைப்பொருள் ஒழிப்பில் தமிழகம்தான் முதலிடம்: உள்துறை செயலாளர், டிஜிபி கூட்டாக பேட்டி