சாத்தான்குளம் கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளோம், எனவே ஜாமின் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

The post சாத்தான்குளம் கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: