குற்றம் ஆரல்வாய்மொழி அருகே சினிமா பட பாணியில் பேராசிரியை வீட்டில் திருட்டு Mar 23, 2025 சென்பகரமண்புடூர் அவுரல்வைமொழி, குமாரி மாவட்டம் ஈவாஞ்சல் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சென்பகராமன்புதூரில் நந்தா பட பாணியில் பேராசிரியை வீட்டில் பெருட்களை திருடியுள்ளனர். இவாஞ்சலின் வீட்டில் இருந்த நகை, பணம், டிவி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் The post ஆரல்வாய்மொழி அருகே சினிமா பட பாணியில் பேராசிரியை வீட்டில் திருட்டு appeared first on Dinakaran.
வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற மாமனார்: இருவரும் கைது; பரபரப்பு தகவல்
சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தலையில் குழவி கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி வெறிச்செயல்
ஊட்டி, விருதுநகரில் பறக்கும்படை சோதனை ரூ.17.15 கோடி தங்கம், வைரம் பிளாட்டினம் நகைகள் பறிமுதல்: ஓசூர் அருகே ரூ.2.34 கோடி சிக்கியது
கிட்னி மோசடியில் திட்டமிட்டு இணைத்து பேசுகின்றனர் நடிகர் அருண்ராஜன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்