குற்றம் ஆரல்வாய்மொழி அருகே சினிமா பட பாணியில் பேராசிரியை வீட்டில் திருட்டு Mar 23, 2025 சென்பகரமண்புடூர் அவுரல்வைமொழி, குமாரி மாவட்டம் ஈவாஞ்சல் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சென்பகராமன்புதூரில் நந்தா பட பாணியில் பேராசிரியை வீட்டில் பெருட்களை திருடியுள்ளனர். இவாஞ்சலின் வீட்டில் இருந்த நகை, பணம், டிவி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் The post ஆரல்வாய்மொழி அருகே சினிமா பட பாணியில் பேராசிரியை வீட்டில் திருட்டு appeared first on Dinakaran.
பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்: உறவினர்களிடம் கையும் களவுமாக சிக்கியதால் நடவடிக்கை
செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை: சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு
மேட்ரிமோனியல் மூலம் பழகி இளம்பெண்ணுடன் உல்லாசம்: ரூ.10 லட்சம், 2.5 பவுன் மோசடி; சென்னை தொழிலதிபர் மீது புகார்
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்
திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற 8 பேர் கைது: 13.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை