ரேஞ்சர்கள் வீரமணி மற்றும் அய்யனார் மற்றும் வனத்துறையினர் மாணவர்களுக்கு காடுகள், இயற்கை மற்றும் தாவரங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அருங்காட்சியகம், மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த இடங்களை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
The post வனத்துறை சார்பில் சேரங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சூழல் சுற்றுலா appeared first on Dinakaran.