அனுமதியின்றி போராடினால் அபராதம் – ஐகோர்ட் யோசனை

சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் உடனடி அபராதம் விதிக்கலாமே? என அரசுக்கு ஐகோர்ட் யோசனை வழங்கியது. அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்துக்கு சுமை ஏற்படுத்த வேண்டாம். அரியலூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்தது.

The post அனுமதியின்றி போராடினால் அபராதம் – ஐகோர்ட் யோசனை appeared first on Dinakaran.

Related Stories: