பி.எஸ்.4 ரக வாகனம் பதிவு அரசு பதில் தர ஆணை

சென்னை: தமிழ்நாட்டில் 2020க்கு பின் பி.எஸ்.4 வாகனங்களை முறைகேடாக பதிவு செய்தது பற்றி அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ்.4 ரக வாகனங்கள்
2020 ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. முறைகேடாக பதிவான வாகனங்கள் பற்றி விசாரிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தடை செய்யப்பட்ட பி.எஸ்.4 உட்பட 315 வாகனங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

The post பி.எஸ்.4 ரக வாகனம் பதிவு அரசு பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Related Stories: