ஆனால் எந்தத் துறையால் இதை செயல்படுத்த முடியுமோ அந்தத் துறையில் அவர் கோரிக்கை வைத்தால், வேளாண்மைத் துறை அமைச்சரும் கேட்டிருக்கிறார், அவர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கிறார். தொழில் துறை அமைச்சர் எல்லாம் செய்து கொடுப்பார். எனவே சரியான இடத்தில் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.
The post சரியான இடத்தில் கேட்டால் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் appeared first on Dinakaran.