இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,” மருத்துவர்கள் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும். மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுவார்கள் என நம்பி மருத்துவர் சொல்வதை நோயாளிகள் கேட்கின்றனர். வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது; ஆகவே மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
The post மருத்துவர்கள் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.