அப்போது அவ்வழியாக வந்த பைக் மீது மொபெட் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பணப்பை சாலையில் விழுந்தது. உடனே வங்கி ஊழியர்கள் அந்த பணப்பையை மீட்டனர். மர்ம வாலிபர்கள் இருவரும் மொபட்டை போட்டுவிட்டு ஓடினர். அவ்வழியாக சென்றவர்கள் விரட்டியும் பிடிக்க முடியவில்லை. ஜோலார்பேட்டை போலீசார் அந்த மொபட்டை பறிமுதல் செய்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
The post ஜோலார்பேட்டையில் பட்டப்பகலில் துணிகரம் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த ரூ.36 லட்சம் கொள்ளை: பைக் விபத்தால் பணம் தப்பியது, தப்பி ஓடிய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.
