இந்தநிலையில், 3 பேர் அடங்கிய விசாரணை குழுவினர் நேற்று பிரயாக்ராஜ் கங்கை ஆற்றுக்கு சென்று விபத்து நடந்த சங்கம் பகுதியை பார்வையிட்டனர். இதையொட்டி பலத்த பாதுகாப்புடன் குழு உறுப்பினர்கள் அங்கு சென்றனர். ஒரு பக்கம் பக்தர்கள் புனித நீராடி கொண்டிருந்த போதிலும் அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடர்ந்து நடத்தினர். போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார்கள் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
The post கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து 3 பேர் குழு விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.
