மக்கள்தொகையில் 73% பேராக இருந்தாலும் முதல் 200 நிறுவனங்களில் எதுவுமே ஓபிசி, தலித்துக்கோ சொந்தமில்லை: ராகுல் பேச்சு
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனருடன் 13,000 அடி உயரத்தில் ‘ஸ்கை டைவிங்’ : உத்தர பிரதேச இளம்பெண் சாதனை
பணிஓய்வு நாளில் நினைவு கூர்ந்தார் துன்புறுத்தும் தீய நோக்கத்துடன் பணியிட மாற்றம்: அலகாபாத் தலைமை நீதிபதி வேதனை
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து
நிதாரி சீரியல் கொலை வழக்கு மரண தண்டனை பெற்ற தொழிலதிபர், உதவியாளர் விடுதலை
இந்திய விமானப்படையின் 91வது ஆண்டு விழா ஏற்பாடுகள்; பிரயாக்ராஜில் விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை..!!
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது..!!
உபியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிக் கடிதத்தில் எழுதிய ரகசியங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பு
சில நாட்களுக்கு முன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகனை புதைத்த இடத்தில் தந்தை, சித்தப்பாவின் உடலடக்கம்: நீதித்துறை ஆணைய விசாரணைக்கு உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் மனு
ஆதிக் அகமது வீட்டில் அமலாக்க துறை ரெய்டு
ஞானவாபி வழக்கு மசூதி அப்பீல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் யோகியை பார்க்க 200 கி.மீ ஓடிய சிறுமி
பாஜ ஆட்சியில் இடஒதுக்கீட்டின் முழு பலன் கிடைக்கவில்லை: மாயாவதி குற்றசாட்டு
உபி.யில் 2வது நாளாக அதிரடி பிரயாக்ராஜில் வன்முறையை தூண்டியவர் வீடு தரைமட்டம்: புல்டோசர் நடவடிக்கை தொடரும் என யோகி அறிவிப்பு
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது; ரூ.3.16 லட்சம், 14 செல்போன், கார் பறிமுதல்
உத்தரபிரதேசத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவியை வழங்கினார் பிரதமர் மோடி
வடமாநிலங்களில் பெய்துவரும் பலத்த மழையால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு
உபி.யில் தலையை அடித்து நொறுக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை: குழந்தைக்கும் கருணை காட்டவில்லை
பிரயாக்ராஜின் கங்கை கரையில் சடலங்கள் புதைக்கப்பட்டதன் அடையாளம் அழிப்பதில் தீவிரம்: யோகி அரசின் யோக்கியதை
உபி.யை உலுக்கிய 5 பேரின் மரணம்: அகிலேஷ் யாதவ் கொந்தளிப்பு