எதிர்தரப்பினர் முறையான அங்கீகாரம் இல்லாமல், வரவிருக்கும் தமிழ் படத்திற்காக பாடலை மீண்டும் உருவாக்கியதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் பதிப்புரிமையை, சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் கொண்டுள்ளது என்றும், அப்பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாடலை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுவதையும் நீதிமன்றம் தடை செய்தது.
The post இளையராஜா பாடலுக்கு திடீர் தடை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
