ஈரோட்டில் இருந்து 06.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56108 ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில்,, 21.01.2025 மற்றும் 28.01.2025 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை இடையில் பகுதியளவில் ரத்து செய்யப்படும். ரயில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே ஓடும்.ஜோலார்பேட்டையில் இருந்து 14.45 மணிக்கு புறப்படும், ரயில் எண்.56107 ஜோலார்பேட்டை – ஈரோடு ரயில், , 21.01.2025 மற்றும் 28.01.2025 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் இடையில் பகுதியளவில் ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லாது என்றும் அறிவித்தது.
The post ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.
