முன்னதாக பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த ஐஇடி குண்டுவெடிப்பில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
The post சட்டீஸ்கர் என்கவுன்டரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.
