மக்கள் அதை தெய்வமாக வணங்குகின்றனர். சங்க இலக்கியங்கள் மற்றும் சரித்திரத்தில் கழுவேத்தி மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மரண தண்டனை வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் தமிழ்நாட்டில் கழுவேற்றி கொன்றிருக்கின்றனர். மரண தண்டனைக்கு ஏன் அந்த மரத்தை தேர்வு செய்தனர் என்ற மர்மத்தை தீவிரமாக ஆராய்ந்து, அத்துடன் இன்றைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை இணைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் விவசாயம் செய்யும் முரட்டு இளைஞன் மூர்க்கனாக அருள்நிதி நடிக்க, கிராமத்துப் பெண்ணாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
The post விவசாயி வேடத்தில் நடிக்கும் அருள்நிதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.