தமிழகம் தீபாவளி பண்டிகை; நாளை முதல் 5 நாட்கள் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை! Oct 29, 2024 தீபாவளி விழா ஈரோடு மஞ்சள் சந்தை ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 5 நாட்கள் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.4-ம் தேதி திங்கள்கிழமை மஞ்சள் சந்தை வழக்கம்போல் செயல்படும் என மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளார். The post தீபாவளி பண்டிகை; நாளை முதல் 5 நாட்கள் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை! appeared first on Dinakaran.
குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!
விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள் நாய்கள் கிடையாது; 6 அறிவு உள்ள மனிதர்கள்: ஐபிஎஸ்சுக்கு ஐஆர்எஸ் பதிலடி
புதுகைக்கு ஜன.9ல் மோடி வருகை; பொருநை அருங்காட்சியகம் முதல்வர் திறந்தது மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின் வாக்கு பறிப்பு மோசடியை முறியடிப்போம்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில் உணவுத்திருவிழா தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்