இந்த, விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் ஜெயகணேஷ் (20), ரித்தீஷ் (19) ஆகியோர், வழக்கம்போல் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு, மாலை விடுதிக்கு வந்தனர். அப்போது, விடுதியில் அவர்கள் தங்கியுள்ள அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, 2 பேரின் லேப்டாப் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாணவர் விடுதியில் லேப்டாப் திருட்டு appeared first on Dinakaran.