குற்றம் கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்!! Oct 25, 2024 கர்நாடக பெங்களூர் கர்நாடகா மாநிலம் பெலாகவி தின மலர் பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து குழந்தைகளை கடத்தல்காரர்கள் கடத்தியுள்ளனர். வீடு புகுந்து 2 குழந்தைகளை காரில் கடத்திச் சென்ற கடத்தல் கும்பல். குழந்தைகளை கடத்திச் சென்றவர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். The post கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்!! appeared first on Dinakaran.
டிக்கெட் எடுக்கும்படி கூறியதால் ஆத்திரம் மாநகர பேருந்து நடத்துனர் சரமாரி அடித்து கொலை: போதை ஆசாமி கைது
ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து வந்த அழகி 34 கிராம் தங்க காசுகளுடன் ஓட்டம்: ஐ.டி. ஊழியர் போலீசில் புகார்
வழிப்பறி வழக்கில் கைது செய்வதற்கு சென்ற போலீசாரை காஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து கொன்றுவிடுவதாக மிரட்டிய ரவுடி: பெரம்பூரில் பரபரப்பு