ரூ.2 கோடி போதைப் பொருள் சிக்கியது

அதிராம்பட்டினம்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் பாலித்தீன் பையில் கிடந்த மர்ம பொருளை பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.  இந்த ஆய்வில் அது மெத்தம்பேட்டமைன் (எ) போதை பொருள் என தெரியவந்தது. 900 கிராம் எடை கொண்ட அந்த போதை பொருள் இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

 

The post ரூ.2 கோடி போதைப் பொருள் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: