அக்.24ல் மின் நிறுத்தம்

காரைக்குடி,அக்.22:காரைக்குடி அருகே அமராவதிபுதூர் துணை மின் நிலையத்தில் வரும் 24ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அமராவதிபுதூர், ஐடிஐ, தேவகோட்டை ரோடு, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, இலுப்பக்குடி, பொன்நகர், முத்துநகர், விசாலயன்கோட்டை, எஸ்.ஆர்.பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஐஎஸ்எப், ஜமிந்தார் காலனி, மானகிரி, ரஷ்தா, கோவிலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post அக்.24ல் மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: